பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ளார். இன்று அகமதாபாத்- காந்தி நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மெட்ரோ ரயிலிலும் அவர் பயணம் மேற்கொள்கிறார். மேலும் அக...
குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் ஜாம்நகர், துவாரகா, அகமதாபாத், சூரத் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில...
குஜராத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
2 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வதோதரா, சோட்டா உதேபூர், ...
குஜராத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் வடோதரா உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடோதராவின் அகோடாவில் உள்ள குடிசைப் பகுதி வெள்ளத்தில் முற்றிலும் மூழ்கியுள்ளது. பல இடங்களில் தாழ...
தங்கள் முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாக கூறி குஜராத் ஜாம்நகரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த அளித்த புகாரில் சென்னை போலீ...
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் 19 மாவட்டங்களை சேர்ந்த சுமார் ஆறரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரம்மபுத்திரா உள்ளிட்ட 8 ஆறுகளி...
குஜராத்தின் வடோதரா நகரில் ஓடும் காரில் இருந்து 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு மாணவிகள் கதவு திறந்து வெளியே விழுந்தனர். மாணவிகள் விழுந்தது தெரியாமல் அந்த வாகனம் நிற்காமல் சென்று விட்டது.
மாணவிகள்கீழே ...